ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது? விரிவான பட்டியல் இதோ!

சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வீரபாண்டி, எட்டிக்குட்டைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செப்.14) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தாரமங்கலம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்காரவட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் நாளை (செப்.14) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜலகண்டாபுரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஜலகண்டாபுரம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, பாப்பம்பாடியின் ஒரு பகுதி, இருப்பாளியின் ஒரு பகுதி, ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி, பெத்தான்வளவு, கரிக்காப்பட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்கப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்.14) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீரபாண்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையாம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியனூர், சீரகாபாடி, சித்தனேரி ஆகிய பகுதிகளில் நாளை (செப்.14) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.   

எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், தைலாம்பட்டி, கோரணம்பட்டி, கோணசமுத்திரம், ஆண்டிபாளையம், தொப்பக்காடு, சாணாரப்பட்டி, ராயணம்பட்டி, எட்டிக்குட்டைமேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (செப்.14) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.