சேலம் மாவட்டத்தில் கருப்பூர், மேட்டுப்பட்டி, மேட்டூர், உடையாப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (டிச.08) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேட்டூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மேட்டூர் டவுன், சேலம் கேம்ப், மாதையன் குட்டை, நவபட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கனூர், பள்ளிப்பட்டி, ஆண்டிகரை, பொட்டனேரி, கூனாண்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாரக்கல்லூர், எம்.காளிப்பட்டி, மேட்டூர் ஆர்.எஸ். கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், மடத்துப்பட்டி, கூழையூர், ஆண்டிக்கரை, கந்தனூர், விருத்தாசம்பட்டி, குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (டிச.08) காலை 09.00 மணி மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளமநாயக்கன்பட்டி, ஆணைகவுண்டம் பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பேருந்து நிலையம், 5 ரோடு. குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.08) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னமாப்பேட்டை, தில்லை நகர். அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.08) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம். எம்.பெருமாபாளையம். சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரிய கவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, திருமனூர் பகுதிகள் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.07) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


