ட்ரெண்டிங்

சேலம் மாநகரத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு!

 

சேலம் மாநகர பகுதிகளான நெத்திமேடு, உடையாப்பட்டி மற்றும் மாவட்டத்தின் நங்கவள்ளி, கருப்பூர் ஆகிய நான்கு துணை மின்நிலையங்களில் நாளை (நவ.14) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.14) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செந்தாரப்பட்டி, புளியம்பட்டி, ஆணை கவுண்டம்பட்டி, நாரணம்பாளையம், ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பேருந்து நிலையம், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.14) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

நங்கவள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.14) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாப்பேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாப்பேட்டை, அயோத்தியாப்பட்டணம், தில்லை நகர், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.14) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.