ட்ரெண்டிங்

செப்.20- ஆம் தேதி இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு!

சேலம் மாவட்டம், வேம்படிதாளம், மல்லூர், அஸ்தம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செப்.20) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில், வேம்படிதாளம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை, காந்திநகர், தப்பக்குட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காப்பாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (செப்.20) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.    

 

 

அதேபோல், மல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, நெ.2. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (செப்.20) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், நான்கு ரோடு, சாரதா காலேஜ் ரோடு, செட்டிச்சாவடி, நகரமலை அடிவாரம், மிட்டா பெரியபுதூர், விநாயகம்பட்டி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (செப்.20) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.