சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 5-வது வார்டில் உள்ள அழகாபுரம் பெரிய புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகத்தினை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்
இந்த நிகழ்ச்சியில் மண்டலக்குழுத் தலைவர் உமாராணி மற்றும் மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்