ட்ரெண்டிங்

ரூபாய் 5 கோடிக்கு மேல் மஞ்சள் வர்த்தகம்- விவசாயிகள் மகிழ்ச்சி! 

சேலம் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமார் ரூபாய் 2 கோடிக்கு மேல் மான்கள் வர்த்தகம் நடைபெற்றது. 

ஆத்தூரில் நடைபெற்ற ஏலத்தில் ஆத்தூர், தலைவாசல், கிருஷ்ணாபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5,653 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். விராலி மஞ்சள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக 21,899 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குண்டாலுக்கு அதிகபட்சமாக 18,452 ரூபாய்க்கும் ஏலம் போனது. 

வழக்கத்தை விட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.