ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது?- விரிவான தகவல்!

 

சேலம் மாவட்டத்தில் நெத்திமேடு, தும்பல் துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நாளை (டிச.05) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், நான்கு ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரி வயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.05) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், தும்பல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்படடி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.05) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.