ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்! 

தமிழகத்திற்கு வெப்ப அலைக்கன ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 

தமிழகத்தில் சேலம், திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர், கள்ளக்குறிச்சி, கரூர், தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் (மே 03) தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வட மாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் முதன்முறையாக தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்த்த்தக்கது.